ஒரு திருநெல்வேலி நிறுவனம் சாதனையைப் பார்த்து இன்று உலக கோலா நிறுவனங்கள் பயப்படுகிறது.பவண்டோ குடித்திருக்கிறீர்களா.. தென்மாவட்டம் திருநெல்வேலியைச் சேர்ந்த காளிமார்க் நிறுவனம் தயாரிக்கும் குளிர் பானம். ஒரு முறை குடித்தால் மீண்டும் மீண்டும் குடிக்கத் தோன்றக்கூடிய ருசி கொண்டது.
|
உடல் பருமன் ஊளை சதையை குறைக்க . ஒரு டம்ளர் நீரில் ஒரு எழும்பிச்சை பழத்தை பிழிந்து இதனுடன் 2 ஸ்பூன்
|
கொழுப்பு அதிகம் உள்ள உணவு உண்பதால் பித்தப்பையில் கல் உருவாகிறது. இதன் அறிகுறி வலது நெஞ்சில் வலி , நேர் பின்னே முதுகில் வலி, வலது தோளிலிரிந்து உள்ளங்கை வரை வலி பரவும்.
|
சர்க்கரை நோய்க்கு ஆவாரம் பூவை நிழலில் காய வைத்து அரைத்து பொடி செய்து கொள்ளவும். இதில் ஒரு டீஸ்பூன் பொடியை ஒரு கப் தண்ணீரில் கலந்து இரவு முழுதும் ஊற வைக்கவும். காலையில் இதை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும். இம்மருந்து சர்க்கரை நோயை குணமாக்கும்.
|